தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர்மழையால் வடுகப்பட்டி சாலையோரம் இருந்த 40 ஆண்டுகால புளியமரம் சாய்ந்தது

கந்தர்வகோட்டை, அக்.25: வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால், புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டி சாலையோரமிருந்த புளியமரம் வேறுடன் சாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், பூமி குளிர்ந்து, நிலத்தடி நீர்மட்டமும் உயரத்துவங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று காற்று மழை பெய்ததால், கந்தர்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் உள்ள வடுகப்பட்டி ஊராட்சியில் சாலையோரத்தில் உள்ள புளியமரம் வேருடன் சாய்ந்தது. இதில், அதிஷ்டவசமாக அருகில் உள்ள வீட்டில் மேல் விழாததால், சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல், மரம் சாய்வதைத் தடுக்க நெடுச்சாலை ஒரமுள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும், பலவீனமான மரங்களை அகற்றவும் விபத்தை தவிர்க்கலாம். எனவே, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News