தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முக்கண்ணாமலைப்பட்டி முகைதீன் ஆண்டவர் மலையில் கந்தூரி விழா கொடியேற்று விழா

 

Advertisement

இலுப்பூர், செப். 24:அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் முகைதீன் ஆண்டவர் மலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழா ரபியுல் ஆகீர் பிறை ஒன்றுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கந்தூரி விழா நேற்று துவங்கியது. இதைமுன்னிட்டு முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளி வாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டு தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றினர். பின்னர் துவா செய்து இனிப்புகள் வழங்கினர். இதில் திரளான ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். விழா துவங்கிய நாள் முதல் தினமும் 10 நாட்களுக்கு பள்ளி வாசலில் மவுலுது ஓதப்படுகிறது. வரும் 12 தேதி கந்தூரி விழா நடைபெறுகிறது

Advertisement

Related News