தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிநீர் தொட்டிக்குள் கண்ணாடி விரியன் பாம்பு

விராலிமலை, டிச.11: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் வீதியில் குடியிருந்து வருபவர் வெங்கட்ராமன் ஆட்டோ ஓட்டுநரான இவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் காலை குளிப்பதற்காக வீட்டின் முன் பகுதியில் இருந்த தொட்டியில் நீர் எடுப்பதற்கு தொட்டியின் மூடியை விலக்கிய போது உள்ளே அதிக விஷதன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு தண்ணீரில் நீந்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்சியடைந்தார்.

Advertisement

தொட்டிக்குள் பாம்பு இருக்கு தகவல் பரவியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஒருவித அச்சத்துடன் பாம்பை காண்பதற்கு ஒன்று திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி பணியாளர்கள் நிகழ்விடம் வந்து சுருக்கு கயிறு மூலம் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Advertisement