தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணி தீவிரம்

கந்தர்வகோட்டை, டிச.11: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் விவசாயிகள் முககவசம் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்தது மேலும் டிட்வா புயல் உருவாகி மழை பெய்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்தனர்.

Advertisement

அதற்கு களை பறிந்து வந்த நிலையில் பயிர்களுக்கு பூச்சி தாக்குதல் இருந்தது பயிர்களில் இருந்த பூச்சிகளை அழிக்க வேளாண்மை துறை அலுவலர்கள் பரிந்துரை செய்த பூச்சிக்கொல்லி மருந்தினை விவசாயிகள் வாங்கி பயிர்களுக்கு ஸ்பெரயர் செய்து வருகிறார்கள். வேளான் துறை அலுவலர்கள் கூறும் போது பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், மருந்து தெளிந்தவுடன் சோப்பு போட்டு கை கால்களை நன்றாக கழுவ வேண்டும் என்றும் முடிந்தால் குளிப்பது நன்று என்று தெரிவிக்கிறார்கள்.

Advertisement