தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் தகவல் வானதிராயன்பட்டி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளிடம் அளித்த 758 மனுக்களில் 144க்கு தீர்வு

விராலிமலை, செப் 3: விராலிமலை அருகே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 758 மனுக்கள் பெறப்பட்டதில், 144 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. விராலிமலை அடுத்துள்ள வானதிராயன்பட்டி, மேப்பூதகுடி ஆகிய ஊராட்சிகளை ஒன்றிணைத்து அத்திப்பள்ளம் அரசு பள்ளி அருகே நேற்று முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வருமானச்சான்று, பிறப்பிட சான்று, வகுப்பு சான்று, வீட்டுவரி ரசிது, மின் இணைப்பு பெயர் மாற்றம், கலைஞர் மகளிர் உரிமை தொகை, வேலை வாய்ப்பு, பட்டா மாறுதல், கலைஞர் வீடு உள்ளிட்ட 15 துறைகளின் கீழ் மேஜைகள் அமைக்கப்பட்டு 46 சேவைகள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து 758 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 144 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.

Advertisement

வானத்திராயன் பட்டி முகாமில் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். ரவிசந்திரன் வழங்கினார்.முகாமில், முன்னாள் ஒன்றிய செயலாளர் மு.பி.மணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம். பழனியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ம.சத்தியசீலன் (கிழக்கு), அ.இளங்குமரன் (மேற்கு), கே.பி. அய்யப்பன் (மத்தியம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர். ரவிசந்திரன், எம். வள்ளியம்மை, தாசில்தார் ரமேஷ் மற்றும் ஏ.பி.ஆர்.ராஜங்கம், அன்பழகன், ஐஸ் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் சோமேஸ்கந்தர் (வானதிராயன்பட்டி), சக்தி சரணம்(கல்குடி), சண்முகம் (வடுகபட்டி), குமார்(மேப்பூதகுடி) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement

Related News