தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதி சிவன் கோயிலில் மஹா ருத்தர ஹோம விழா

 

Advertisement

பொன்னமராவதி, டிச.2: பொன்னமராவதி சிவன் கோயிலில் மூன்றாவது கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சங்காபிசேகம் மற்றும் மஹா ருத்தர ஹோம விழா நடந்தது. பொன்னமராவதி ஆவுடயநாயகி சமேத ராஜாராஜ சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத மூன்றாவது சோமவார விழா நடைபெற்றது. இதனையொட்டி, 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சங்காபிஷேக செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று நடந்த மூன்றாவது சோமவார விழாவில் சங்கல்பம், 108 சங்குகளுக்கு பூஜை, கலச பூஜை, மஹாருத்ர ஹோமம், பூர்ணாகுதி, கலசங்கல் கோயில் வலம் வருதல், சுவாமி அம்பாளுக்கு 108 சங்காபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல, பொன்னமராவதி பாலமுருகன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வழிபாடு நடைபெற்றது. இதில், பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Advertisement

Related News