தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

 

Advertisement

பொன்னமராவதி,மே22: பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூர், சிவகாசிக்கு பஸ் வசதி செய்யவேண்டும் என இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒரு தாலுகா தலைநகர் ஆகும். அத்துடன் வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். இங்கிருந்து தொழில் நகரமான சிவகாசி மற்றும் ஆன்மிக நகரமான திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை. குறிப்பாக மதுரை வரை மட்டுமே தென் மாவட்ட பேருந்து உள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், நோயாளிகள் தென்மாவட்டங்களுக்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பொது நலன் கருதி தென்மாவட்டங்களை இனைக்கும் வகையில் பொன்னமராவதியில் இருந்து, திருச்செந்தூர், சிவகாசி ஆகிய ஊர்களுக்கு நேரடியாக பேருந்து சேவை துவக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். எனவே போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News