தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வீஸ் ரோட்டை மாற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

 

Advertisement

திருமங்கலம், மே 24: திருமங்கலத்தில் நான்கு வழிச்சாலையில், சர்வீஸ் ரோட்டை ஏற்கனவே இருந்ததுபோல் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருமங்கலத்தில் பைபாஸ் சாலையாக நான்கு வழிச்சாலை செல்கிறது. இதில் குதிரைசாரிகுளம் நான்கு வழிச்சாலை நகரின் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. சமயநல்லூர் - விருதுநகரை இணைக்கும் இந்த நான்கு வழிச்சாலையில் குதிரைசாரி குளத்தில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சர்வீஸ் ரோட்டில் மராமத்து பணிகள் மேற்கொண்டு, அதன் நீளத்தை குறைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு வழிச்சாலையை கடப்பதில் சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

எனவே, ஏற்கனவே இருந்த நிலையில் மீண்டும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமங்கலம் பழனியாபுரம், குதிரைசாரிகுளம் பகுதி மக்கள் நேற்று மாலை நான்கு வழிச்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த போராட்டம் எதிரொலியாக, மதுரை - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News