தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்கள் சாலை மறியல்

 

Advertisement

திருமங்கலம் மே 28: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடி ஊராட்சிக்குட்பட்ட வினோப்பாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றன இந்த நிலையில் நேற்றுகாலை முதல் மின் சப்ளை பாதிக்கப்பட்டது. மின்வாரியத்தில் புகார் செய்தும் நேற்று இரவு வரை மின்சப்ளை வரவில்லை.

இதனால் பாதிப்பிற்கு உள்ளான பொதுமக்கள் வினோப்பாநகர் பஸ் ஸ்டாப் முன்பு நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருமங்கலம் - காரியாபட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் மைக்குடி வினோபா நகர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement

Related News