தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருமனை அருகே மழைநீர் ஓடை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் பொதுமக்கள் போராட்டம்

அருமனை, ஜூலை 20 : மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட முக்கூட்டுக்கல் பகுதியில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் 260 மீட்டர் நீளத்தில் மழைநீர் ஓடை கட்டும் பணி துவங்கப்பட்டது.இதுகுறித்து அறிந்த ஊர்மக்கள் அப்பகுதியில் திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர். மழை நீர் ஓடையில் வரும் நீரானது வடிந்து செல்வதற்கு வாய்ப்பில்லை என்றும், அந்த நீர் மழை நீர் ஓடை கட்டி முடிந்ததும் முக்கூட்டுக்கல் சந்திப்பில் தேங்கி துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது என்றும், ஆகையால் மழை நீர் ஓடை ஏதாவது ஒரு குளத்தை நோக்கி செல்லும் வகையில் அமைத்து பின்பு பணியை தொடர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

Advertisement

Advertisement

Related News