தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சி, மணப்பாறை பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

 

Advertisement

துவரங்குறிச்சி, பிப்.12: திருச்சி மாவட்டம், மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம், வையம்பட்டி ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அப்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரை சிறிது தூரம் வரை விரட்டி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதில் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். தெருக்களிலும், சாலைகளிலும் திரியும் சில நாய்களுக்கு தொழுநோய் தொற்று பாதிக்கபட்டு காணப்படுகிறது.

இதனால் அவ்வாறு தொற்று நோய் உருவாகி உள்ள நாய்களை பார்க்கும்பொழுது பொதுமக்கள் சற்று அச்சம் அடைந்து வருகின்றனர். இதுபோன்று திரியும் தெரு நாய்களுக்கு கால்நடை மருத்துவரை கொண்டு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்பொழுது பல பகுதிகளில் நாய்களின் அட்டகாசங்கள் இரவு நேரங்களில் அதிகமாக உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அதற்கு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement