தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிதர்காடு பகுதியில் கான்கிரீட் சாலை பழுது பொதுமக்கள் அவதி

 

Advertisement

பந்தலூர், ஜூலை 22: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் கான்கிரீட் சாலை அமைத்து சில மாதங்களில் பழுதானதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதர்காடு பிரதான சாலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் ரூ 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

சாலை அமைத்து சில மாதங்களில் பழுதானதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சாலை ஸ்கூல் மட்டம், மானி வயல் கைவட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் தினம் தோறும் ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. சாலை அமைத்து சில நாட்களில் பழுதானதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement