தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு; குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம்

குத்தாலம், ஜுன். 25: குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அவரது குடும்பத்தார்களுக்கு பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் கும்பகோணம் மெட்வே மருத்துவமனை, மேக்ஸ் விஷன் ஐ ஹாஸ்பிடல் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நேற்று குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது .

Advertisement

முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாமாரியப்பன் மற்றும் செயல் அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் பணியாளர்களுக்கான கண் சிகிச்சை முகாமை துவங்கி வைத்தனர். முகாமிற்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முகாமில் குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்து சலுகை விலையில் முகக் கண்ணாடி பெற்றுக் கொண்டனர். முடிவில் முகாமை நடத்தித் தந்த மெட்வே மருத்துவமனை மற்றும் மேக்ஸ் விஷன் மருத்துவமனைக்கும் பேரூராட்சி பேரூராட்சி உதவியாளர் சுந்தர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Advertisement

Related News