தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுத்தேர்வு நேரத்தில் ஒலி பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க பொதுமக்கள் கோரிக்கை

தேவதானப்பட்டி, மார்ச் 6: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒலிபெருக்கிகளுக்கு போலீசார் கட்டுப்பாடு விதிக்கவேண்டும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது 12ஆம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

விரைவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மாணவர்கள் தங்களது வீடுகளில் படித்து வருகின்றனர். தேவதானப்பட்டி மற்றும் ஜெயமங்கலம் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஊர், இல்ல விழாக்களில் பெரிய ஒலிபெருக்கி, கூம்பு வடிவ குழாய் அதிக சத்தத்துடன் பயன்படுத்துகின்றனர்.

இது தவிர மெயின் ரோட்டிலும் ஸ்பீக்கர்களை வைக்கின்றனர். இது பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த நிலையில், தேவதானப்பட்டி மற்றும் ஜெயமங்கலம் பகுதிகளில் மாணவர்கள் இடையூறுகள் இல்லாமல் கவனமாக படிக்கும் வகையில் ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News