தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை, ஜூன் 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 2 வரை ஆயிரத்து முன்னூறு மாணவிகள், 50 ஆசிரிய, ஆசிரியைகள் அலுவலக பணியாட்கள் உள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினசரி நடந்து செல்லும் சூழ்நிலையில் ஊர் எல்லை நின்று கொண்டு பெண் பிள்ளைகளை ஆண்கள் கிண்டல் செய்வதும் பின்தொடர்வதும் வழக்கமாக உள்ளது.

Advertisement

மாணவிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பெண்கள் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் இணைப்பை காவல் நிலையத்தில் பொருந்தி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும என்றும், மேலும் காலை மாலை வேலைகளில் காவல் துறையினர் காவல்துறை வாகனத்தில் ரோந்து சென்று பெண்பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Advertisement