தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரப்பரை ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை

மல்லசமுத்திரம், ஜூன் 19: மரப்பரை ஊராட்சி கட்டிப்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், மரப்பரை ஊராட்சிக்குட்பட்ட கட்டிப்பாளையம் 7வது வார்டு பகுதியில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வருடங்களாக, 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் ெசய்யப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 4 குடம் அளவிற்கு மட்டுமே குடிநீர் கிடைப்பதால், காசு கொடுத்து குடிநீரை வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் அருகில், பல லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இதுவரை அந்த தொட்டி பராமரிப்பு செய்யவில்லை. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைத்து, இப்பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும். ஜூலை 1ம் தேதிக்குள் குடிநீர் விநியோகத்தை சீராக்கவில்லை எனில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அதிகாரிகளை கண்டித்து, காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தெரிவித்தார்.

Advertisement