தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உரக்கடைகளில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை எம்ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 

Advertisement

கரூர், ஜூலை 19: கரூரில், முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணையை 22ம்தேதிக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 நீதிபதி பரத்குமார் ஒத்திவைத்து உத்தரவிட்டார். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் (ஜூலை 16) கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.

தொடர்ந்து, கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜாமின் கேட்டு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1ல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கேட்ட நீதிபதி பரத்குமார், ஜாமீன் மீதான விசாரணையை ஜூலை 22ம்தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News