தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு கலை அறிவியல்கல்லூரியில் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு நாளை தொடக்கம்

நாகர்கோவில், ஜூன் 9: நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிரகாசி அருள்ஜோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு கல்லூரி கல்வி இயக்குநரின் ஆணைப்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பி.ஏ இளங்கலை, பி.எஸ்சி இளம் அறிவியல், பி.காம் இளம் வணிகவியல், பிபிஏ ஆகிய பாட பிரிவுகளுக்கு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு மாற்றுதிறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு மே 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் முதல்கட்ட பொது கலந்தாய்வானது ஜூன் 10ம் தேதி அன்று வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கும், ஜூன் 11ம் தேதி அன்று கணினி அறிவியல், கணிதவியல், புள்ளியியல், விலங்கியல் மற்றும் இயற்பியல் பாட பிரிவுகளுக்கும், ஜூன் 12ம் தேதி அன்று வரலாறு, பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாட பிரிவுகளுக்கும் நடைபெறும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement