தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் பாதிப்பு

அவிநாசி, மே 20: அவிநாசி ஒன்றியம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்குடியிருப்பு அருகே உள்ள தனியார் தோட்டத்தை மேடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை தொடர்ந்து பெய்த கனமழையால் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

Advertisement

இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து, மளிகை பொருள்கள், துணி, உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருள்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த ஊராட்சி செயலாளர் செந்தில், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள மக்களுக்கு இரவு, காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

Related News