தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்

நாமக்கல், ஜூன் 6: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நாமக்கல் மலையாண்டித்தெருவில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது. இதில் மைய குழந்தைகளுக்கான சீருடை, முன் பருவக்கல்வி விளையாட்டு உபகரணங்களை மாநகராட்சி மேயர் கலாநிதி வழங்கினார். மாமன்ற உறுப்பினர் சரவணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சசிகலா, அழகம்மாள், பள்ளி தலைமை ஆசிரியை கிருத்திகா மற்றும் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல நாமக்கல் நகரில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், புதிய குழந்தைகள் சேர்க்கை, சீருடை வழங்குதல், முன்பருவக் கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் அனைத்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News