தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுமதியின்றி போராட்டம்

 

Advertisement

வாழப்பாடி, ஜூன் 18: வாழப்பாடி அருகே குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சியில் 23 வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அந்த பகுதி நெடுஞ்சாலை பகுதி என வருவாய்துறை பதிவேட்டில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவின் குறிச்சி பொறுப்பாளர் குபேந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டம் குறித்த துண்டு பிரசுரங்கள் ஊர் முழுவதும் ஒட்டிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அனுமதியின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குபேந்திரன் உள்பட 30 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர்.

Advertisement

Related News