தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம்

 

Advertisement

நித்திரவிளை, ஏப்.12 : முஸ்லிம்களுக்கு எதிராக வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்த ஒன்றிய அரசை கண்டித்து நம்பாளி முஸ்லிம் ஜும் - ஆ பள்ளிவாசல் முன்பு நேற்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்பாளி ஜமாஅத் தலைவரும், மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவருமான எம்.ஏ.கான் தலைமை வகித்து வக்பு திருத்த சட்டத்தை குறித்து விளக்கி பேசினார். தலைமை இமாம் சித்திக் பாகவி, ஜமாஅத் துணைத் தலைவர் எஸ்.எம்.அன்வர், செயலாளர் ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் என்.ஷாகுல் ஹமீது, சேஷக் முகம்மது, முகமது அலி, ரஹீமுதீன், சம்சம் செய்யது அலி, நாசர், செய்யது, அப்துல் சலாம், ஹபிபுல்லா, பீர்க்கண், முஸம்மில் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிர்வாக குழு உறுப்பினர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.

Advertisement

Related News