தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல்

இடைப்பாடி, ஜூலை 24: கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம், காரைக்காடு பகுதிகளில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் குடிநீர் பைப் லைன் இருந்தும் குடிநீர் சீராக கிடைக்கவில்லை எனக்கூறி நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். தகவலறிந்த கொங்கணாபுரம் போலீஸ் எஸ்ஐ ராமசாமி, புதுப்பாளையம் ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அன்புமணி ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீரான குடிநீர் வழங்க, கூடுதல் மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதையேற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement