தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்

 

கோவை, பிப்.14: ஒன்றிய அரசு கொண்டு வந்து உள்ள புதிய வக்புபோர்டு சட்ட திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு போர்டு சட்ட திருத்த மசோதா எரிப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நேற்று மாலை மாவட்ட தலைவர் முகமது இஷாக் தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். பின்னர், அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், வக்புபோர்டு சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் திடீரென்று வக்பு போர்டு சட்ட திருத்த மசோதாவை தீ வைத்து எரித்தும், கிழித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.