தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

 

Advertisement

தேவகோட்டை,செப்.30:தேவகோட்டை வஉசி பேரவை சார்பில், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் பேரவையின் 27ம் ஆண்டு விழா நடைபெற்றது. பேரவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜூ வரவேற்றார். பொருளாளர் ஜானகிராமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் ஆண்டறிக்கை வாசித்தார்.

அகில இந்திய வெள்ளாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் சிவதேசிகன், பேரவை புரவலர் லண்டன் முருகேசன்,விஏஓ சங்க நிறுவனர் போஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலூர் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. நலிவடைந்த 50 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.

Advertisement

Related News