தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உடையார்பாளையம் அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

ஜெயங்கொண்டம், ஜூன் 24: உடையார்பாளையம் அரசு பள்ளியில் சிறப்பிடம்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடையார் பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 2024-2025ம் கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை, கேடயம், மெடல் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் இங்கர்சால் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள், கவுன்சிலர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

உடையார்பாளையம் தக்ஷ்ரா கல்விஅறக்கட்டளை சார்பில் நிறுவனர் பொறியாளர் சிவக்குமார் கலந்துகொண்டு முதல் 10,11,12 வகுப்பில் முதல் 3 இடம் பெற்ற மாணவிகளுக்கு தொகை, கேடயம், மெடல் வழங்கினார். மாணவிகளிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கல்வி பயிலவேண்டும். உங்கள் வாழ்வை வளமாக்கி சாதனை பெண்களாக சமுதாயம் போற்றி உயர்வடையச்செய்யும், அதனால் இந்த படிக்கிற காலத்தை வீனாக்கமல் வரும் கல்வியாண்டும் அரசுப்பொதுத்தேர்வில் அனைவரும் வெற்றி பெற்று மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்து இந்த ஊருக்கும், பள்ளிக்கும் பெறுமை சேர்க்கவேண்டும், மேலும் 100% சதவீதம் தேர்ச்சிபெற உழைத்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், சத்துணவு பணியாளர்களுக்கும், சிறப்புசெய்து நினைவுபரிசு வழங்கிபாராட்டினார்.

நிகழ்வில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கொளஞ்சிநாதன், வேல்முருகன், செல்விசிவக்குமார், சுத்திகா, சஞ்சை, சந்தோஷ், நவின், ஆசிரியர்கள் செல்வராஜ், சாந்தி, மஞ்சுளா, தமிழரசி, காமராஜ், இராஜசேகரன், உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் ராமலிங்கம் ஒருங்கிணைத்தார், நிறைவில் பாவைசங்கர் நன்றி கூறினார்.