தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்தியூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

 

Advertisement

அந்தியூர்,ஜன.9: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள மங்கலம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறிகாட்டு வழி மையம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அந்தியூர் வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் முனைவோர்கான ஆலோசனைகள் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் ஆகியன மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் 663 ஆண்கள், 416 பெண்கள், 13 மாற்றுத்திறனாளிகளும் வேலை வாய்ப்பு வேண்டி கலந்து கொண்டனர். இதில் 75 வேலை அளிக்கும் நிறுவனங்கள் இரண்டு திறன் பயிற்சி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 224 வேலையாளர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உண்டான பணி நியமன ஆணைகளை அந்தியூர் வெங்கடாசலம் எம்எல்ஏ வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூங்கோதை, மங்கலம் கல்வி நிறுவனர் கந்தசாமி, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் பழனிச்சாமி, பேரூர் கழக செயலாளர் காளிதாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News