தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

கடலூர், ஜூன் 22:கடலூர் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலையில் 500க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர், சிறைக்கு தேவையான காய்கறிகள் வாங்குவது மற்றும் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். அவ்வாறு சென்ற இரண்டு தண்டனை கைதிகள் மற்றும் மூன்று விசாரணை கைதிகள் சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ஊறுகாய் பாக்கெட்டுகளை கடையில் வாங்கி தங்கள் தேவைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இதை பார்த்த சிறை காவலர்கள் இதுபோன்று எடுத்துச் செல்லக்கூடாது என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஐந்து கைதிகளும் நேற்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா நேரடியாக சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மத்திய சிறைவளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement