தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குருவாயூர் கோயிலுக்கு பிரிண்டிங் மிஷின் காணிக்கை

பாலக்காடு, ஜூன் 23: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மலப்புரம் மாவட்டம் பொன்னாணி கடவநாட்டைச் சேர்ந்த ஹரிதாசன் என்பவர் காணிக்கையாக குருவாயூர் கோவிலுக்கு அடையாள அட்டைகள் தயாரிக்கப்படுகின்ற பிரிண்டிங் இயந்திரத்தை குருவாயூர் தேவஸ்த சேர்மன் விஜயன், கோவில் தந்திரி பிரம்மஸ்ரீ தினேஷன் நம்பூதிரிப்பாட் ஆகியோரிடம் வழங்கினார்.

Advertisement

கொடிமரத்தின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாகி விநயன், நிர்வாகக்குழு உறுப்பினர்களான ரவீந்தரன், விஸ்வநாதன் ஆகியோர் உட்பட தேவஸ்தான ஊழியர்களும் பங்கேற்றனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும் பணியார்களுக்கு அடையாள அட்டை உடனடியாக வழங்க இந்த உபகரணத்தால் முடியும் எனவும், தற்காலிக தொழிலாளர்களுக்கும் உடனடி அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Advertisement

Related News