தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டணம் பெறப்படுவதாக புகார் அரசு பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு

 

Advertisement

திருப்பூர், மே 22: திருப்பூரில் பல்வேறு அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகளை வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு பகுதியில் உள்ள கணக்கம்பாளையம் அரசு பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பணம் கேட்பதாகவும், அப்படி பணம் கொடுக்காத மாணவர்களுக்கு அட்மிஷன் தாமதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா நேற்று நேரடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தலைமையாசிரியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு முறையாக அட்மிஷன் வழங்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கணக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது.

Advertisement

Related News