தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சதுர்த்தியையொட்டி காய்கறி, பூக்களின் விலை உயர்வு

ஈரோடு,செப்.7: விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஈரோட்டில் காய்கறி, பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஈரோடு மார்க்கெட்டில், வெள்ளை பூசணிக்காய் (கிலோ) ரூ.30, சர்க்கரை பூசணிக்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.60, தக்காளி ரூ.20 முதல் ரூ. 30, வெண்டைக்காய் ரூ.30, கத்திரிக்காய் ரூ.40, பீன்ஸ் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.70, முள்ளங்கி ரூ.40, முட்டைகோஸ் ரூ.30, புடலைங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40, முருங்கை காய் ரூ.40க்கு விற்பனையானது. அதேபோல, கோயில்களில் இன்று சிறப்பு பூஜை,மலர் அலங்காரங்கள் நடக்க உள்ளதால், மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களுக்காக மூட்டை மூட்டையாக பூக்கள் வாங்கிச் செல்லப்பட்டது.

Advertisement

சில்லறை வியாபாரிகளும், தங்களின் வியாபாரத்துக்காக வழக்கத்தை விட அதிகளவில் பூக்களை வாங்கிச் சென்றனர். இதில், மல்லிகைப்பூ (கிலோவில்) ரூ.1,000, முல்லைப்பூ ரூ.800, ஜாதிப்பூ ரூ.600,சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.280 முதல் ரூ.300, மாலை தயாரிக்கப் பயன்படும் கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.200, ரோஜா பூ ரூ.400, துளசி ரூ.60, வாடாமல்லி ரூ.120 முதல் ரூ.160, மருகு கட்டு ரூ.20க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.70க்கும், விற்பனையானது.

Advertisement