தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு

 

தேனி, ஜூலை 2: தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் சொந்த வீடு கட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலத்தில் கட்டுமான பொருட்கள் எம் சாண்ட், பிசாண்ட் ஜல்லி இவைகளின் கடும் விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆகையால் ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, முடங்கி போயுள்ள கட்டுமான தொழில் தொடர்ந்து நடைபெறவும், இதற்குண்டான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.