தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வழங்கல்

ஊத்தங்கரை, ஆக.15: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, துவக்க பள்ளி, வெள்ளாளப்பட்டி, உப்பாரப்பட்டி, கல்லூர், ரெட்டிபட்டி உட்பட பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கணேசன் தேசிய கொடிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பிரிஜிட் ரீட்டா மேரி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் ஷோபனா, கவிதா, சக்தி, சுபைதாபானு, ஷகிலா, பாரதி, உமா, சரண்யா மற்றும் அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 8 ஆண்டுகளாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு தேசிய கொடியை ஜேஆர்சி கணேசன் வழங்கி வருகிறார்.

Advertisement

Advertisement

Related News