தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டு சான்று வழங்கல்

 

Advertisement

சிவகங்கை, மே 28: சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 108ஆம்புலன்ஸ் மற்றும் தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மொத்தம் 31 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 3தாய் சேய் நல ஊர்திகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 90பேர் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர். அவசரகால ஓட்டுநர் தினந்தோறும் கையாளும் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சிறப்பாக பணியாற்றியதற்காக ரகுராம் மற்றும் கார்த்திக்ரஜா ஆகியோர் சிறந்த அவசர கால ஓட்டுநராக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர் பூபதியும் சிறந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மூவருக்கும் கலெக்டர் ஆஷாஅஜித் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்ராஜன், தாய் சேய நல ஊர்தி ஒருங்கிணைப்பாளர் கைசர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News