தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வி சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

தேவகோட்டை, பிப்.24: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் கல்வி இணை, கல்வி சாரா மன்ற செயல்பாடுகள், வினாடி-வினா போட்டிகள் நடைபெற்று மாநில அளவில் 52 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த போட்டியில் சிறார் திரைப்படம், திரைக்கதை விமர்சனம் என்ற தலைப்பில் தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி எப்சிபா வெற்றி பெற்றார்.

Advertisement

போட்டிகளில் வெற்றி பெற்ற 52 மாணவ-மாணவிகளை பள்ளி கல்வித்துறை சார்பில் மலேசியா நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ன்றனர். கல்விசுற்றுலா செல்லும் கண்ணங்குடி அரசு பள்ளி மாணவி எப்சிபாவை தலைமை ஆசிரியர் பாக்கியம், ஆசிரியர்கள் அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.

Advertisement