தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூரில் நாளை மின்தடை

 

Advertisement

தஞ்சாவூர், ஜூலை 7: நாளை மின் தடை செய்யப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தஞ்சாவூர் நீதிமன்ற சாலை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதியில் இருந்து மின் விநியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம் ராஜன் ரோடு, தென்றல் நகர்,கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரஹாம் பண்டிதர் நகர், மேலவிதி தெற்கு விதி பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரயிலடி சாந்தபிள்ளைகேட் மகர்நோன்பு சாவடி வண்டிக்கார தெருதொல்காப்பியர் சதுக்கம்.V.P கோவில், சேவியர் நகர் சோழன் நகர், G.A CANAL ரோடு, திவான் நகர்சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு,ஜோதி நகர், ஆடக்காரத்தெரு. ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு.கீழவாசல், SNM ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு,கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரதெரு. பழையபேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Related News