தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம்

 

Advertisement

ஈரோடு, செப்.2: ஈரோட்டில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில், தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர் தினமான வருகிற 5ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொடர்ந்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட கூட்டமைப்பில் இணைந்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி, செப்.2: மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட ஊஞ்சப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி கலந்து கொண்டு, கட்டுமான பணியை பூமி பூஜை செய்து வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், வடக்கு ஒன்றிய தலைவர் கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement