வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியதால் ஆபாச படம் வெளியிடுவதாக சித்தி, தங்கைக்கு மிரட்டல்: வாலிபர் கைது
அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்,’’ என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஆகாஷ் ஆண்டனியை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அவ்வாறு எந்த படங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் ரம்யா மற்றும் அவரது மகளுக்கு மிரட்டல் விடுத்ததால் அவரை சிறையில் அடைத்தனர்.