தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூவாளூர் ஜல்லிக்கட்டு மே29க்கு ஒத்திவைப்பு

 

Advertisement

லால்குடி, மே 27: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் திடலில் பந்தாளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மே 24ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, வாடிவாசல் அமைக்கும் பணி, அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் மேடை, ரன்வேயில் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் டோக்கன் பதிவும் முடிவடைந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி பெய்த கனமழை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி வரும் 29ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News