தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

நாசரேத், ஜன. 11: நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட கந்தசாமிபுரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், முன்னாள் பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசிங், கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை நகராட்சி சேர்மன் கருணாநிதி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நகராட்சி கவுன்சிலர் உலகராணி தாமோதரன், ரேஷன் கடை விற்பனையாளர் ராஜேஸ்வரி மற்றும் ரவிச்சந்திரன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement