தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜபாளையத்தில் ஹெல்மெட் வழங்கிய போலீசார்

 

Advertisement

ராஜபாளையம், ஜூலை 19: ராஜபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆய்வாளர் நவாஸ்தீன் தலைமையிலான போலீசார் முக்கிய சாலைகளில் நின்று வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் விளக்கினர். அப்போது ஆய்வாளர் நவாஸ்தீன், தற்போது அனைவரும் வண்டியில் தலைக்கவசம் வைத்துள்ளீர்கள்.

ஆனால் போலீசை பார்த்தால் மட்டுமே அணிவதும் கடந்தவுடன் அதை கழற்றி வைத்துவிட்டு செல்வதும் தினமும் நாங்கள் பார்த்துவருகிறோம். எங்களுக்காக தலைக்கவசம் அணிவதை தவிர்த்து உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தை நினைத்து பாருங்கள் என்று கூறியதுடன் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு தலைக்கவசமும் வழங்கினார். உடன் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement

Related News