தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நூலகர் வீட்டின் பூட்டு உடைத்து 15 சவரன், ₹80 ஆயிரம் திருட்டு சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு பயிற்சிக்கு பொள்ளாச்சி சென்ற

குடியாத்தம், ஜூன் 10: பயிற்சிக்கு பொள்ளாச்சி சென்ற நூலகர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 15 சவரன், ₹80 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம், தரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்(42). இவரது மனைவி அருணா(37). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், மதன் புதுப்பேட்டையில் உள்ள அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த வாரம் துறை சார்ந்த பயிற்சிக்காக பொள்ளாச்சி சென்றார். இதனால் மனைவி அருணா, குழந்தைகளுடன் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்துள்ளார்.

Advertisement

இதற்கிடையில், நேற்று அருணா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை, ₹80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருணா குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனபேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா கட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News