தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க தாலி சரடு பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே தூங்கிகொண்டிருந்தபோது

வந்தவாசி, ஜூன் 10: வந்தவாசி அடுத்த பருவதம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி தேன்மொழி(56) தம்பதிக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். தம்பதி மட்டும் தனியாக கிராமத்தில் உள்ள வீட்டில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயபாலன் தேன்மொழி இருவரும் உறங்குவதற்காக பின்பக்க கதவு காற்று வசதிக்கு திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை திடீரென கழுத்தில் இருந்த தாலி சரடை மர்ம நபரை அறுத்ததால் பதறி துடித்த தேன்மொழி கூச்சலிட்டு உள்ளார். அப்போது கழுத்தில் இருந்த தாலி சரடை அறுத்து மர்ம நபர் பின்பக்க வழியாக ஓடியது தெரியவந்தது. தாலியில் இருந்த தங்கத்தாலான ஞானகுழாய் உள்ளிட்ட ஒரு சவரன் தங்க நகை திருடு போனது. இதுகுறித்து தேன்மொழி நேற்று தேசூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தாலி சரடை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News