தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே

வந்தவாசி, ஜூன் 17: வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் புருஷோத்தமன்(25) கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பாதிரி ஏரிக்கரை பகுதியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்குள்ள நெற்களம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சுதர்சன்பாலாஜி(20) (தனியார் கார் கம்பெனி ஊழியர்), குமார் மகன் சிவபார்சுவநாதன்(21) தனியார் பைக் கம்பெனி ஊழியர். இருவரும் அங்கு மது அருந்தி சத்தம் எழுப்பியவாறு இருந்தார்களாம். அப்போது புருஷோத்தமன் ஏன் சத்தம் போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளாராம். அப்போது ஆத்திரம் அடைந்த இருவரும் அருகில் இருந்த பீர் பாட்டிலால் புருஷோத்தமன் தலை மீது தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து புருஷோத்தமன் நேற்று வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 தனியார் கம்பெனி ஊழியர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News