தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருமனை அருகே ஓடையில் தவறி விழுந்து முதியவர் பலி போலீசார் விசாரணை

அருமனை, ஜூன் 17: அருமனை அருகே நெட்டா தாது பகுதியை சேர்ந்தவர் தங்கையன் நாடார் (68). தொழிலாளி. இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கேரள மாநில பகுதியான ஆறாட்டுகுழி செண்பகதரிசு பகுதியில் உள்ள ஓடையில் தங்கையன் நாடார் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆறுகாணி மற்றும் வெள்ளறடை போலீசார் முதியவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடம் கேரள பகுதி என்பதால் வெள்ளறடை போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தங்கையன் நாடார் அந்த வழியாக நடந்து வந்தபோது ஓடையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News