தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெலாக்கோட்டை அரசு பள்ளி அருகே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை

 

Advertisement

பந்தலூர், நவ.5 : பந்தலூர் அருகே நெலாக்கோட்டை அரசு பள்ளி அருகே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்தது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளி, கால்நடை மருத்தகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. தினம் தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி அருகே பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஊசிகள் கிடந்துள்ளது.

அதனை சுகாதாரதுறையினர் பார்வையிட்டு ஆரம்ப சுகார நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட ஊசிகளா என ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் பயன்படுத்தியவை இல்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி அருகே போதைக்காக ஊசிகளை பயன்படுத்தி விட்டு யாராவது வீசிச்சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News