தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பச்சிளம் பெண் சிசு சடலம் மீட்பு போலீஸ் தீவிர விசாரணை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே

திருவண்ணாமலை, ஜூன் 18: திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே, பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் சிசு தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் வீசப்பட்டு கிடந்தது. அந்த வழியாக சென்ற வர்கள், பச்சிளம் பெண் சிசுவை பார்த்து அங்குள்ள புற காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்களுடன் விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்த பெண் சிசுவை மீட்டனர். மேலும், பெண் சிசு இறந்த பிறந்ததா அல்லது திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடன் வீசிச் சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News