தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிடிஓ அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை

அயோத்தியாப்பட்டணம், ஜூலை 10: சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த தைலானூர் ஊராட்சியில், கல்வராயன் காட்டில் பொதுப்பாதை உள்ளது. இதை மலை வாழ்மக்கள், கிராமத்தினர் என பயன்படுத்தி வந்தனர். ஆனால் சில நாட்களாக, பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் அவ்வழியாக செல்ல சிரமம் ஏற்பட்டது. இதயைடுத்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பாமக மாணவரணி மாநில செயலாளர் விஜயராசா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், நேற்று அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அதிகாரிகள் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன் பேரில், புகார் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement

Related News