தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிளஸ்- 2 துணைத் தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

 

ஈரோடு,ஜூலை10: ஈரோட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி துவங்கி 2ம் தேதி வரை நடந்தது. இதேபோல் பிளஸ் 1 துணை தேர்வு கடந்த ஜூலை 4ம் தேதி துவங்கி, நாளையுடன் நிறைவடைய உள்ளது. 10ம் வகுப்பு துணைத் தேர்வு இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமாக ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையத்தில் உள்ள கிரேஸ் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 7ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இப்பணியில் ஆசிரியை, ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 30 ஆயிரம் விடைத்தாள்கள் வந்துள்ளது. பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியும் இங்கு துவங்க உள்ளது. 10ம் வகுப்பு விடைத்தாள் மட்டும் வேறு மாவட்டத்தில் திருத்தும் பணி நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Related News