தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளையாட்டு மன்றத்தில் வீரர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யலாம்

 

Advertisement

திருவாரூர், மார்ச் 12: திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுடைய அனைவரும் பயன்பெறும் விதமாக கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி விளையாட்டு மன்றத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ளவும், அந்தந்த ஊராட்சியில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி அவரவரின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்வதுடன் இதுதொடர்பாக அந்தந்த கிராம ஊராட்சி செயலர்களை தொடர்புகொள்ளலாம்.இந்த தகவலை கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News